வேகம் குறைந்த காற்று.. அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது டிட்வா புயல்! வானிலை மையம் அப்டேட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், இலங்கையில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. 200க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில், புயல் சென்னையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. தற்போது வட தமிழகத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் புயல் நிலை கொண்டிருக்கிறது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.













Click it and Unblock the Notifications