சென்னைக்கு சம்பவம் இருக்கு.. நியூ இயர் கொண்டாடும் மக்களே உஷார்! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன்புதான் தனது தீவிரத்தை இழந்திருந்தது. இந்நிலையில் திடீரென டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவையின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications