For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
செப்டம்பர் 25, 2001
தமிழ்மொழி வாழ்த்து
இந்த மெய்யும் சரணமும் பொறியும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்:
வந்தனம்: அடி பேரருள் அன்னாய்:
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்தனை தெளிந் தேனினி யுன்றன்
திருவ ருட்கென அர்ப்பணஞ் செய்தேன்:
வந்திருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ.
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்:
வந்தனம்: அடி பேரருள் அன்னாய்:
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்தனை தெளிந் தேனினி யுன்றன்
திருவ ருட்கென அர்ப்பணஞ் செய்தேன்:
வந்திருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ.
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]