சென்னையில் புத்தகக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பதிப்பக பிரிவு சார்பில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை, பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள மத்திய அரசின் பதிப்பகப் பிரிவு விற்பனை கூடத்தில் டிசம்பர் 24ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி ஜனவரி 4ம் தேதி வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி வளாகம் திறந்திருக்கும். இதில் பல்வேறு துறைகள் தொடர்பாக மத்திய அரசின் பதிப்பகப் பிரிவு வெளியிட்டுள்ள புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications