பாரிஸ் முத்தமிழ்ச் சங்க இலக்கிய விழா

Subscribe to Oneindia Tamil

Eiffel Tower
பாரிஸ் முத்தமிழ்ச் சங்கம் வரும் 8ம் தேதி ஒன்பதாம் ஆண்டு இலக்கிய விழாவை நடத்துகிறது.

சித்திரை 28 (வரும் மே-8ம் தேதி) வியாழக்கிழமை பகல் 2.30 மணிக்கு பாரிஸ் புறநகரான லா கூர்நெவில்லில் (La Courneuve) உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

நிகழ்ச்சி நிரல்-

முதலில் மங்கல விளக்கேற்றுதல்

தமிழ்த்தாய் வாழ்த்து

நாட்டியம்

வரவேற்புரை: அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன்

சிறப்புரை: பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
'தமிழ்த்தாத்தா பேரப் பிள்ளைகள் பார்வையில்'

கவியுரை: கவிஞர் கண. கபிலனார்
'இலக்கணமும் இலக்கியமும்"

கவி மலர்: கவிஞர் கி. பாரதிதாசன்
'தமிழ்த் தாத்தா'

வாழ்த்துரை: தமிழியக்கன் தேவகுமரன்

உரையளிப்பவர்: புலவர் வ. கலியபெருமாள்
'சிலம்பைப் பதிப்பித்த உ.வே.சா'

கவி மலர்: திருமதி பூங்குழலி பெருமாள்
'நான் கண்டதும் கேட்டதும்'

உரையளிப்பவர்: புலவர் பொன்னரசு
'மீனாட்சி சுந்தரனாரும் உ.வே.சாவும்'

கவிமலர்: கவிஞர் பாமல்லன் (இரம்போ மார்டின்)
'தமிழ்த் தொண்டு'

உரையளிப்பவர்: பி.சின்னப்பா
'தமிழ்த் தாத்தா இன்று வந்தால்?'

பலகுரல் நிகழ்வு: திருமிகு மோரோ நடராசன்

நன்றியுரை: முத்தமிழ்ச் சங்கம்

கடைசியாக சிற்றுண்டி வழங்குதல்

நிகழ்ச்சி நடக்கும் இட முகவரி:
90 Rue Emile Zola, 93120 La Courneuve
RER-B, La Courneuve - Tram 1 arrÊt: Hôtel de ville
Bus 249 arrÊt: Hôtel de ville

தொடர்புகளுக்கு :
Mr. Djearamane COVINDASSAMY
01, Square de l'etang,
95130 - FRANCONVILLE, tel.: 06 03 58 23 38

-பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+