பாரிஸ் முத்தமிழ்ச் சங்க இலக்கிய விழா
சித்திரை 28 (வரும் மே-8ம் தேதி) வியாழக்கிழமை பகல் 2.30 மணிக்கு பாரிஸ் புறநகரான லா கூர்நெவில்லில் (La Courneuve) உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.
நிகழ்ச்சி நிரல்-
முதலில் மங்கல விளக்கேற்றுதல்
தமிழ்த்தாய் வாழ்த்து
நாட்டியம்
வரவேற்புரை: அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன்
சிறப்புரை: பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
'தமிழ்த்தாத்தா பேரப் பிள்ளைகள் பார்வையில்'
கவியுரை: கவிஞர் கண. கபிலனார்
'இலக்கணமும் இலக்கியமும்"
கவி மலர்: கவிஞர் கி. பாரதிதாசன்
'தமிழ்த் தாத்தா'
வாழ்த்துரை: தமிழியக்கன் தேவகுமரன்
உரையளிப்பவர்: புலவர் வ. கலியபெருமாள்
'சிலம்பைப் பதிப்பித்த உ.வே.சா'
கவி மலர்: திருமதி பூங்குழலி பெருமாள்
'நான் கண்டதும் கேட்டதும்'
உரையளிப்பவர்: புலவர் பொன்னரசு
'மீனாட்சி சுந்தரனாரும் உ.வே.சாவும்'
கவிமலர்: கவிஞர் பாமல்லன் (இரம்போ மார்டின்)
'தமிழ்த் தொண்டு'
உரையளிப்பவர்: பி.சின்னப்பா
'தமிழ்த் தாத்தா இன்று வந்தால்?'
பலகுரல் நிகழ்வு: திருமிகு மோரோ நடராசன்
நன்றியுரை: முத்தமிழ்ச் சங்கம்
கடைசியாக சிற்றுண்டி வழங்குதல்
நிகழ்ச்சி நடக்கும் இட முகவரி:
90 Rue Emile Zola, 93120 La Courneuve
RER-B, La Courneuve - Tram 1 arrÊt: Hôtel de ville
Bus 249 arrÊt: Hôtel de ville
தொடர்புகளுக்கு :
Mr. Djearamane COVINDASSAMY
01, Square de l'etang,
95130 - FRANCONVILLE, tel.: 06 03 58 23 38
-பேராசிரியர் பெஞ்சமின் லெபோ