For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இசாக்கின் மௌனங்களின் நிழற்குடை

By Staff
Google Oneindia Tamil News

கவிஞர் இசாக்கின் புதிய கவிதை நூல் வெளியீட்டு விழா அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை சார்பில் நடக்கிறது.

துபாய் கராமாவில் உள்ள சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் இந்த விழாவில் இசாக் எழுதியுள்ள மௌனங்களின் நிழற்குடை என்ற கவிதை நூல் வெளியிடப்படுகிறது.

தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொள்ளும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை சார்பில் மீரா அப்துல் கதீம், சேர பட்டணம் மணி, கவிமதி மற்றும் வே. பாரத் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X