இசாக்கின் மௌனங்களின் நிழற்குடை
Subscribe to Oneindia Tamil
கவிஞர் இசாக்கின் புதிய கவிதை நூல் வெளியீட்டு விழா அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை சார்பில் நடக்கிறது.
துபாய் கராமாவில் உள்ள சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் இந்த விழாவில் இசாக் எழுதியுள்ள மௌனங்களின் நிழற்குடை என்ற கவிதை நூல் வெளியிடப்படுகிறது.
தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொள்ளும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை சார்பில் மீரா அப்துல் கதீம், சேர பட்டணம் மணி, கவிமதி மற்றும் வே. பாரத் ஆகியோர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications