துபாயில் குடியரசு தின சிறப்பு இந்தி கவியரங்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்தியாவின் 59 ஆவது இந்திய குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 23ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு இந்தி மொழி கவியரங்கம் இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கவியரங்கில் முதன்மை விருந்தினராக அமீரகத்துக்கான இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மது கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்கள் பிரதீப் சௌபே, ஓம்பிரகாஷ் ஆதித்யா, அஸ்கரன் அதல், அருண் ஜெமிணி, ஓம் வியாஸ், மன்ஸித் சிங் உள்ளிட்டோர் கவி பாட இருக்கின்றனர்.
மேலும் விபரம் பெற பரத்பாய் ஷா 04 2691512 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications