நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் கரிசல் திருவிழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து பல்கலைக்கழக தகவல் தொடர்புத்துறை தலைவர் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையி்ல்,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொடர்புத்துறை மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதற்காக கரிசல் திருவிழா-2009 என்ற போட்டி 3வது முறையாக நடத்தப்படுகிறது.
சிறப்பு அழைப்பாளர்களாக பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தி.சபாபதி மோகன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி வரும் 13ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 30 கல்லூரிகளைச் சேர்ந்த தகவல் தொடர்புத்துறை மாணவ-மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் போட்டோகிராபி, டாக்குமெண்டரி, குறும்படம், விளம்பரம் உள்பட 8 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போட்டி நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். அதிக புள்ளிகள் பெற்று வரும் கல்லூரிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் வழங்கப்படுகிறது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மனோ மீடியா கிளப் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications