சிவகாசியில் இலக்கியப் படைப்பரங்கம்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இலக்கியப் படைப்பரங்கம் நடைபெற்றது.
சிவகாசியில் இலக்கிய படைப்பரங்கம், கலை இலக்கிய பெருமன்ற கிளைத் துணைத் தலைவர் ஸ்வரமஞ்சரி தலைமை நடைபெற்றது.
ஸ்ரீபதி வரவேற்றார். கழுகுமலை கிருஷ்ணன், காளிராஜன், எஸ்.ஓ. விரன் கவிஞர் பாண்டூ, கனிமொழி, ராம்மோகன், பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுந்தர்ராஜன், ராகவன் ஆகியோர் படைப்புகளைப் பற்றி விமர்சனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications