கொடைக்கானலில் மலர் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil

அமைச்சர் ஐ.பெரியசாமி விழாவை துவக்கி வைக்கிறார். இந்த விழாவையொட்டி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கரகாட்டம், மெல்லிசை, கிராமிய கலை நிகழ்ச்சி, இசை நாற்காலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நாளை ஆண்களுக்கான கபடி போட்டி, அபிநயா குழுவினரின் தப்பாட்டம், மெல்கி ராஜா குழுவினரின் மெல்லிசை ஆகியவயையும் நடக்கின்றன.
வரும் 30ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவையொட்டி ஆயிரக்கணக்கான மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications