ஓய்வு நாளில் டிஐஜியாகி ஐஜியான எஸ்.பி.!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓய்வு பெறும் நாளன்று டிஐஜி மற்றும் ஐஜி ஆகிய இரு பதவி உயர்வுகளோடு ஓய்வு பெற்றுள்ளார் எஸ்.பி. ஒருவர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமராஜன். 60 வயதாகும் இவர் கடந்த 1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக உயர்த்தப்பட்டார்.
அதிரடிப்படை எஸ்.பியாக பணியாற்றி வந்த இவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்கு டிஐஜி மற்றும் ஐஜி ஆகிய இரு பதவி உயர்வுகளும் ஒரே நாளில் கிடைத்தது.
இதையடுத்து நேற்று காலை இந்த பதவி உயர்வுகளை ஏற்று கையெழுத்திட்டு பணியில் சேர்ந்த ராமராஜன், மாலையில் ஐஜியாக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஒரே நாளில், அதிலும் ஓய்வு நாளின்போது டிஐஜி, ஐஜி என இரு பதவி உயர்வுகளைப் பெற்ற முதல் அதிகாரி இவராகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
More From
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications