For Daily Alerts
Just In
சென்னையில் நபிகளாரின் பொன்மொழிகள் நூல் வெளியீடு
சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நபிகளாரின் பொன்மொழிகள் சுனனுந் நஸாயீ (பாகம் ஒன்று) வெளியீட்டு விழா 4ம் தேதி மாலை 5 மணிக்கு ஃபைஸ் மஹாலில் நடக்கிறது.
தலைசிறந்த மார்க்க அறிஞர்களும், சான்றோர் பெருமக்களும் சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.
ரஹ்மத் அறக்கட்டளை குர்ஆன்- ஹதீஸ் தமிழாக்கப் பணியில் ஒரு முன்னோடி நிறுவனமாகும்.
மேலும் விவரங்களுக்கு:
[email protected]
website : http://rahmath.net
Comments
Story first published: Friday, July 3, 2009, 12:46 [IST]