For Daily Alerts
Just In
மயிலை காப்பாற்றிய மாணவர்கள்!
தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கே.பி. ரவீந்திரன் மற்றும் மாணவர்கள் அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
சிகிச்சைக்குப் பின் அந்த மயிலை வத்தலகுண்டு வனச் சரகர் வி. சுகுமார் மற்றும் வனத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அந்த மயில் வனப் பகுதியில் விடப்பட்டு்ள்ளது.
Comments
Story first published: Friday, July 10, 2009, 13:11 [IST]