மயிலை காப்பாற்றிய மாணவர்கள்!

Subscribe to Oneindia Tamil

Peacock
பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே வனப் பகுதியில் மயங்கிக் கிடந்த மயிலை மீட்டு, அதை நா.சு.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைத்தார் அப் பள்ளி மாணவர் சூரியசேகர்.

தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கே.பி. ரவீந்திரன் மற்றும் மாணவர்கள் அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

சிகிச்சைக்குப் பின் அந்த மயிலை வத்தலகுண்டு வனச் சரகர் வி. சுகுமார் மற்றும் வனத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அந்த மயில் வனப் பகுதியில் விடப்பட்டு்ள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+