சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
Subscribe to Oneindia Tamil

கோவில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடையைத் திறந்து நெய் விளக்கை ஏற்றி வைத்தார். இதையடுத்து இருமுடி கட்டிவந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயப்பனின் தவக் கோலத்தைக் களைந்து அபிஷேகம் செய்து, ஆடி மாத பூஜைகளை நடத்த சுவாமியிடம் அனுமதி கேட்கும் சடங்குகளை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஐயப்பனுக்கு ஆடி மாத பூஜைகள் நடத்தப்படும். வரும் 21ம் தேதி வரை இந்தப் பூஜைகள் நடக்கும்.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications