சுஷில் ஹரி உறைவிடப் பள்ளியில் கல்விப் பணிமனை
Subscribe to Oneindia Tamil

25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களும் நடந்த இந்த பணிமனை, பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் பி. பெருமாள் சாமி தலைமையில் நடந்தது.
இந்தப் பணிமனையில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கல்வி அதிகாரிகள், திட்ட குழுக்கள் பங்கேற்றனர்.
இந்ததப் பணிமனையின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் செகண்டரி கல்வியில் புதிய வரைவுத் திட்டத்தை உருவாக்குவதாகும்.
மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் கார்மேகம், செகண்டரி கல்வி இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோரும் பணிமனையில் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற 200 பேருக்கும் தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை சுஷில் ஹரி பள்ளி செய்து தந்தது.
இந்தத் தகவலை பள்ளியின் முதல்வர் கணேஷ் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications