சுஷில் ஹரி உறைவிடப் பள்ளியில் கல்விப் பணிமனை

Subscribe to Oneindia Tamil

Sushil Hari School Hosts State RMSA Workshop
சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி உறைவிடப் பள்ளியில் 2 நாள் தேசிய மத்யமிக் சிக்ஷா அபியான் கல்வி பணிமனை நடந்தது.

25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களும் நடந்த இந்த பணிமனை, பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் பி. பெருமாள் சாமி தலைமையில் நடந்தது.

இந்தப் பணிமனையில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கல்வி அதிகாரிகள், திட்ட குழுக்கள் பங்கேற்றனர்.

இந்ததப் பணிமனையின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் செகண்டரி கல்வியில் புதிய வரைவுத் திட்டத்தை உருவாக்குவதாகும்.

மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் கார்மேகம், செகண்டரி கல்வி இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோரும் பணிமனையில் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற 200 பேருக்கும் தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை சுஷில் ஹரி பள்ளி செய்து தந்தது.

இந்தத் தகவலை பள்ளியின் முதல்வர் கணேஷ் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+