கேளம்பாக்கம் பூர்ண பிரம்மம் கோவிலில் நவராத்திரி விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பூர்ணபிரம்மம் கோவிலில் சிவ சங்கர் பாபா தலைமையில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பூர்ண பிரம்மத்தின் ஒன்பது நாட்களும் ஒரு அம்பிகையின் உருவில் அலங்கரிக்கப்பட்டது.
கடைசி நாளில் துர்கா லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும், கர்நாடக இசை நிகழ்ச்சிகளும், பஜன் பாடல்களும், நாடகங்களும் நடத்தப்பட்டன.
வேள்வித் தீ, நாவ ரசம், மீனாட்சி கல்யாணம் ஆகியவை நாடகங்களில் சில என்று கோவிலின் மீடியா தொடர்பாளர் ரெய்கி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications