நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரை 'கொன்ற' எப்பிஐ!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி ஆங்கில நாவலாசிரியர் விஎஸ் நைப்பால் உயிரோடு இருக்கும்போதே, அவரை இறந்தவராகக் குறிப்பிட்டுள்ளது அமெரிக்க ரகசிய போலீஸ் எப்பிஐ.
நைப்பாலின் மனைவி நாதிரா ஒரு பத்திரிகையாளர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவரது சகோதரரை சிலர் கொலை செய்துவிட்டனர். அது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் எப்பிஐ, தொடர்புடைய கோப்பில், விஎஸ் நைப்பால் படத்தின் கீழ் 'the late VS Naipual, Nobel Prize winner', அதாவது இறந்துவிட்டவர் என பொருள்படும் வகையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தவறை சுட்டிக் காட்டியுள்ளது ஒரு இணையதளம்.
77 வயதாகும் நைப்பால் ட்ரினிடாடில் பிறந்த இந்தியர். உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவகராகப் பார்க்கப்படுபவர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications