கடல்வழி ஊடுறுவலா?-1093க்கு டயல் செய்யலாம்!
Subscribe to Oneindia Tamil

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் கடலோர காவல்படையை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இத்துடன், கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் சந்தேகப்படும் வகையில் யாரையாவது கண்டால் உடனடியாக அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க தனி தொலைபேசி சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
1093 என்ற இந்த தொலைபேசி எண்ணை அழைக்க கட்டணம் கிடையாது. இவ்வசதியை தமிழக கடலோர காவல் படை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்தும் இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜெயராமன் கூறினார்.
More From
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications