தமிழக கல்வெட்டுகள் கணினியில் பதிவு செய்து பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: படியெடுக்கப்பட்ட தமிழக கல்வெட்டுகளை கணினியில் பதிவு செய்து பாதுகாக்கும் பணியை தொல்லியல் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், 'தேசிய அளவில் உள்ள 60,000 கல்வெட்டுகளில் தமிழ்நாட்டில் சுமார் 25,000 கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு முனைப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை 25 மாவட்டங்களைச் சேர்ந்த 22,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. தமிழகக் கல்வெட்டுகளைக் கணினி மயமாக்கும் பணி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்' என்றார்.
தொல்லியல் துறை முதன்மைச் செயலர் ஸ்ரீதர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் அ.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications