மே 14 ஆம் தேதி துபாயில் உருது மொழி கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் மே 14 ஆம் தேதி இறைத்தூதர்களின் செய்தி எனும் தலைப்பில் உருது மொழி கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அல் முஹைஸ்னா கலிமா இஸ்லாமிய மையத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில் சவுதி அரேபியாவின் மதினா பல்கலைக்கழகத்தின் ஜபருக் ஹஸன் மதனி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
மேலதிக விபரங்களுக்கு 04 2644115
மின்னஞ்சல் : [email protected]












Click it and Unblock the Notifications