For Daily Alerts
Just In
சென்னையில் அமையும் தாவரவியல் பூங்காவில் கருணாநிதி ஆய்வு
சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட 20 ஏக்கர் நிலப்பரப்பிலான இடத்தில் பிரமாண்டமான தாவரவியல் பூங்கா உருவாக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு அங்கு சென்ற முதல்வர் கருணாநிதி பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி, வேளாண்மைத்துறை செயலர் ராம்மோகன் ராவ், சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா, தோட்டக்கலைத்துறை இயக்குநர் சந்திரமோகன் ஆகியோர் அப்போது உடன் சென்றிருந்தனர்.
Story first published: Sunday, September 12, 2010, 14:33 [IST]