For Daily Alerts
Just In
101 வயது முதியவர் மரணம்-முதுகுளத்தூரிலேயே அதிக வயதானவர்
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரியிலேயே மிகவும் வயதானவராக கருதப்படும் 101 வயது எம்.ஏ.முஹம்மது ஹூசைன் இன்று மரணமடைந்தார்.
இன்று, திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு அவர் மரணமடைந்தார். அவருக்கு, எம்.அன்வர் (ஓய்வு பெற்ற தாசில்தார்), மர்ஹும் பாஞ்ச்பீர், யாகூப் (சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்) ஆகிய மகன்கள் உள்ளனர்.
முதுகுளத்தூரில் அதிக வயதானவர் இவரே என்று கருதப்படுகிறது.
Comments
Story first published: Monday, September 13, 2010, 18:32 [IST]