ஏரியில் நீர் வற்றுகிறது-மூடப்படுகிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
Subscribe to Oneindia Tamil

வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் சீசனின்போது வருகை தருவது வழக்கம்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சீசன் இங்கு தொடங்கும். இந்த ஆண்டும் சீசன் நவம்பர் மாதம் தொடங்கியது. ஆஸ்திரேலியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 80, 000 பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்தன.
இவற்றை கிட்டத்தட்ட 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துச் சென்றனர். இந்த நிலையில் தற்போது வேடந்தாங்கல் ஏரியில்நீர் வற்றத்தொடங்கி விட்டது. இதையடுத்து அங்கு வந்திருந்த பறவைகள் கிளம்பிச் செல்ல தொடங்கி விட்டன.
இதைத் தொடர்ந்து நாளை முதல் பறவைகள் சரணாலயம் மூடப்படுகிறது. வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய பின்னரே மீண்டும் சரணாலயம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications