For Daily Alerts
Just In
இலங்கை-பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கம்ப்யூட்டர்கள் அளிப்பு
இலங்கையில்: போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கது லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன் கம்ப்யூட்டர்கள் அளிக்கப்பட்டன.
ஈலிங் கனக துர்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன், லண்டன் லிட்டில் எய்ட்ஸ் அமைப்பின் வழிகாட்டலின் கீழ் 7 கணினிகளும், வறுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கணினி கற்பித்தலுக்காக வழங்கப்பட்டன.
இவற்றை இலங்கையின் இணைப்பாளராகக் பணியாற்றியறிய சிந்தனை வட்டப் பணிப்பாளர் டாக்டர் பீ.எம். புன்னியாமீன், சிந்தனை வட்ட அலுவலகத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கினார்.
Comments
Story first published: Monday, November 22, 2010, 11:25 [IST]