கோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்-மாணவர்கள், ஆர்வலர்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Tamil Internet workshop
கோவை: கோவையில் இன்று தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இன்று 26.12.2010 காலை 10.30 மணியளவில் கல்வியகம் அரங்கில் தொடங்கிய பயிலரங்கில் திரளான மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள்,வலைப்பதிவர்கள் கலந்துகொண்டனர்.

பிரின்சு பெரியார் அறிமுக உரையாற்றினார். வசந்தம் இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.

இலதானந்து கலந்துகொண்டு தம் வலைப்பதிவு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேராசிரியர்கள் துரை, ரவி ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.

கோவை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். தமிழ்த்தேனீ, அமெரிக்காவிலிருந்து வைரம் ஸ்கைப்பில் வந்து உரையாடினர். மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டின் பல கூறுகளும் பயிற்றுவிக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+