செல்போன் புகைப்படக் கண்காட்சி
மதுரை: இந்தியாவில் முதல்முறையாக செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி மதுரையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் ஜெய்ஹிந்த்புரம் கிளை நிர்வாகிகளில் ஒருவரான ஜெ. சரவணாச்சாரி புகழ் பெற்ற ஓவியர்.
இவர், மாற்றுத் திறனுடையோர் பங்கேற்கும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச விருதைப் பெற்றவர்.
இவர் செல்போனில் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி துவக்க விழா மதுரை காந்தி மியூசியத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காந்தி மியூசியம் செயலாளர் இரா. ரங்கசாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்க செயலாளர் சாமித்துரை, மற்றும் ராஜகுமாரி ஜீவகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், கவிஞர் ப.கவிதா குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
இந்த கண்காட்சி நாளையும் (ஏப்ரல் 4) நடைபெறுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications