துபாயில் நாளை பெண்கள் தின விழா: துபாய் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil

பெண்கள் தின விழாவையொட்டி சமையல், ரங்கோலி, மருதாணி, கலைநயமிக்க பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படவிருக்கிறது.
மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்காக ஓவியப்போட்டி மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
இப்போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் தங்கள் பெயரை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும். இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 2118775 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.












Click it and Unblock the Notifications