கோவை மரபின்மைந்தன் முத்தையா அலுலகத்தில் தமிழ் இணைய அறிமுக கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil

30.03.2011 மாலை ஆறு முதல் 8.30 வரை நடந்தது. எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், செம்பியன் வல்லத்தரசு, மரபின் மைந்தன்முத்தையா, யாழி, இளங்கோவன், விசயராகவன், இரவீந்திரன், புதின ஆசிரியர் கனக தூரிகா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் இணையம் சார்ந்த செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications