10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஓமனில் லேபர் வேலை!
நெல்லை: ஓமனில் லேபர் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் தேவைப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி்யிருப்பதாவது,
ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னனி வார்ப்பட தொழிற்சாலைக்கு தொழிலாளியாக பணிபுரிய 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத லேபராக வேலைபார்த்து அனுபவம் உள்ளவர்கள தேவைப்படுகிறார்கள்.
வயது வரம்பு 22 முதல் 28 வயது வரை. தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நிறைவான சம்பளம், தங்கும் இடம், போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் சில சலுகைகளும் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
தகுதி அனுபவம் உள்ளவர்கள் அனைத்து சான்றிதழ் நகல்கள், ஓரினல் பாஸ்போர்ட் மற்றும் 3 புகைப்படத்துடன் வரும் 27ம்தேதி காலை 8 மணிக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-600 020 என்ற முகவரியில் நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு சென்னை எச்சிஎல் தரும் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications