கத்தாரில் உருது மொழிக் கவியரங்கம்: பாலிவுட் கவிஞர் தலைமை
Subscribe to Oneindia Tamil
கத்தார்: கத்தாரின் பழமையான உருது அமைப்பான பாசம் ஏ. உருது அமைப்பின் வருடாந்திர உருது மொழிக் கவியரங்கம் கடந்த 18-ம் தேதி மாலை ஷெஹ்சான் ஹோட்டலில் நடைபெற்றது.
இதற்கு மும்பை திரைப்படக் கவிஞர் இப்ராஹிம் அஷ்க் தலைமை தாங்கினார். ரானா முஹம்மது அய்யூப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கவியரங்கத்தில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த உருது கவிஞர்களான சௌத் உஸ்மானி, டாக்டர் சுக்ரா சதஃப் ( பாகிஸ்தான் ), டாக்டர் கௌஸர் மசாரி ( இந்தியா ), ஜஹருல் இஸ்லாம் ஜாவேத் ( ஐக்கிய அரபு அமீரகம் ) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் உருது மொழிக் கவிஞர்கள் தவிர ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications