குழந்தை வளர்ப்பது எப்படி? துபாயில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

நிகழ்ச்சியில் மௌலவி சிக்கந்தர் காஸிமி ‘குழந்தை வளர்ப்பது எப்படி' என்பது குறித்து மிக விரிவான உரையினை திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றை மேற்கோள்காட்டி வழங்கினார்.
முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திருச்சி சையது ஹதீஸ் விளக்கவுரை வழங்கினார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications