For Daily Alerts
Just In
கவியரசருக்கு வயது 86.. கண்ணதாசனுக்கு அரசு சார்பில் மரியாதை!
மாண்டு விட்டால் அதை பாட்டில் வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை..
கவயிரசரின் பொன்வரிகள் இவை. அந்த வரிகள் அவருக்கே பொருத்தமானவை. காவியத் தாயின் இளைய மகனாக திகழ்ந்த அந்த கண்ணதசானுக்கு இன்று 86வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னையில் உள்ள அவரது திருவுருச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர்கள் பா.வளர்மதி, டி.கே.எம். சின்னையா, கோகுல இந்திரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல கண்ணதாசனின் ரசிகர்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Comments
English summary
Kaviyarasu Kannadasan was remembered on his 86th birth day on sunday.
Story first published: Sunday, June 24, 2012, 17:34 [IST]