துபாயில் தமிழக சின்னத்திரை கலைஞர்களுக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

துபாய் தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டு விழாவில் பங்கேற்க வருகை புரிந்த தமிழக சின்னத்திரை கலைஞர்களுக்கு 01.11.2012 அன்று காலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திரைப்பட பின்னணி பாடகி மாலதி லக்ஷ்மண், நகைச்சுவை நடிகர்கள் ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், பாடகர்கள் ஷ்யாம், ரவிசங்கர், பாடகி பிரியா உள்ளிட்ட கலைஞர்கள் துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஏ. முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், ஜெகநாதன், பிரசன்னா, சுந்தர், பாலா, விஜயேந்திரன், விஜயராகவன் உள்ளிட்டோரால் வரவேற்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications