17ம் தேதி சென்னையில் துபாய் பள்ளி மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் பயின்று வரும் காவ்யா விஜயேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 17.08.2013 அன்று மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் பனகல் பார்க் ஜி.என். செட்டி சாலையில் அமைந்துள்ள சர் பிட்டி தியாகராயா கலையரங்கில் நடைபெற உள்ளது.
இவர் துபாய் தமிழ்ச் சங்க ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரனின் மகளாவார்.
மாணவியின் குரு கவிதா பிரசன்னா மற்றும் குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். நிகழ்வில் அனைவரும் பங்கேற்று ஆசிர்வதிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications