17ம் தேதி சென்னையில் துபாய் பள்ளி மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் பயின்று வரும் காவ்யா விஜயேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 17.08.2013 அன்று மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் பனகல் பார்க் ஜி.என். செட்டி சாலையில் அமைந்துள்ள சர் பிட்டி தியாகராயா கலையரங்கில் நடைபெற உள்ளது.
இவர் துபாய் தமிழ்ச் சங்க ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரனின் மகளாவார்.
மாணவியின் குரு கவிதா பிரசன்னா மற்றும் குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். நிகழ்வில் அனைவரும் பங்கேற்று ஆசிர்வதிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications