துபாயில் புதிய நிறுவனம் துவங்கிய புதுக்கோட்டை எஸ்.எஸ். மஹால் அதிபர்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் புதுக்கோட்டை எஸ்.எஸ். மஹால் அதிபர் ஷர்புதீன் அவர்களின் புதிய வணிக நிறுவனம் அல் வஹா பூல்ஸ் மற்றும் மூவர்ஸ் திறப்பு விழா கடந்த 13ம் தேதி மாலை தேரா கிளாக் டவர் அருகில் நடைபெற்றது.

விழாவுக்கு அல் வஹா குரூப் மேலாண்மை இயக்குநர் ஷர்புதீன் தலைமை வகித்தார். அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, மணிச்சுடர் அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயத், கோட்டக்குப்பம் முஹம்மது யஹ்யா ஹஜ்ரத், வி.களத்தூர் மௌலவி ஹிதாயத்துல்லா, புதுக்கோட்டை ரியாஸ், சித்தையன்கோட்டை மௌலவி முஹம்மது, பள்ளபட்டி மௌலவி இல்யாஸ் மற்றும் உலமாப் பெருமக்கள் பலர் பங்கேற்றனர்.
அல் வஹா குரூப் மென்மேலும் சிறப்புடன் வளர்ச்சி பெற நிகழ்ச்சியில் பங்கேற்றோர் வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications