''இமைகள் முழுவதும் அழகிய கண்ணீரின் கனம்!''
Subscribe to Oneindia Tamil
தெய்வங்கள், தேவதைகளின் ஆசீர்வாதங்களோடு நடப்பதே திருமணங்கள்..
ஒரு தேவதையே மணமகளாக வந்தால்..
இவன் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டவனே!
எங்கேயோ படித்தது.. ''தேவதைகள் கண்சிமிட்டுவது இல்லையாம்..''
இந்த வீடியோவைப் பார்த்த நானும் தான்
இமைக்காமல் எத்தனை முறை பார்த்தாலும்..
மழை நனைத்த பட்டுப் பூச்சியின் இறக்கை மாதிரி,
இமைகள் முழுவதும் அழகிய கண்ணீரின் கனம்!
<iframe width="650" height="417" src="//www.youtube.com/embed/eVocnNIgKwY" frameborder="0" allowfullscreen></iframe>












Click it and Unblock the Notifications