துபாயில் துவங்கியது நண்பர்கள் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் நண்பர்கள் கோப்பை சீசன் 2-க்கான பேட்மிண்டன் போட்டி 04.10.2013 அன்று காலை அல் தவார் உள் விளையாட்டு அரங்கில் துவங்கியது.

இப்போட்டியில் ஆண்கள் தனி, இரட்டையர், பெண்கள் தனி, இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் உள்ளிட்ட போட்டிகள் இரு வாரங்களுக்கு நடைபெறும்.
போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்படும் என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நெல்லை செய்யது அலி தெரிவித்தார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை நசீர், ஃபைஜுர் அலி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications