சனியின் கோபத்திற்கு ஆளாகும் 4 ராசிகள்.. 40 நாட்களில் என்னென்ன நடக்கப் போகுதோ?
சனி பார்வை: கர்மக்கராகனாக விளங்கும் ராசிபகவான் அதிர்ஷ்டத்தையும் சரி, துரதிர்ஷ்டத்தையும் சரி சமமாக வழங்கக் கூடியவர். இந்த முறை சனியின் கோபப் பார்வையில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்
நீதிமான் என்று அழைக்கப்படக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை சரிசமமாக தரங்கூடியவர். ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி பகவான் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான் நீதி, நேர்மை, கர்ம விணைகள் என பல விஷயங்களை மக்களுக்கு காண்பிப்பவர். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு பலன்களை அள்ளித் தருவார்.

சனி பகவானின் கோபத்திற்கு ஆளானால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கும் நிலைக்கு ஆளாவோம். இவரது கோபப்பார்வையில் பட்டால் வாழ்வில் இல்லாத துன்பம் துயரம் படுவோம். பொதுவாக சனி கிரகமானது ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு போவதற்கு மிகவும் தாமதமாகும். இருப்பினும் சனி பகவான் அதன் தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கு ஏற்படுத்தக்கூடியவர் ஆவார்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருப்பது என்பது மிகவும் முக்கியம். அப்படி சனி நிற்கும் நிலை சரியாக இல்லையெனில் அது அந்த ராசியினருக்கு பல முறை துரதிர்ஷ்டமாக அமையக் கூடும். ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் வலிமை வாய்ந்த கிரகம் சனி. இந்த முறை சனி பகவானின் கோபப் பார்வையில் சில ராசிகள் இருக்கின்றனர்.
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். பிப்ரவரி மாத இறுதியில் அஸ்தமிக்க உள்ளதால் இது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தாக்கத்தால் 4 ராசிக்காரர்கள் 40 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது. சனி பகவான் சஞ்சரிப்பதால் 40 நாட்கள் சில ராசிகளுக்கு 40 ராசிகளுக்கு கெட்ட காலமாக இருக்கும். அந்த வகையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: சனி பகவானின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனைகள் ஏற்படும். பெயர் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது. எந்த விஷயங்களை எடுத்தாலும் அதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் வீண் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு செய்யும் வியாபாரம், தொழில் ரீதியான பிரச்சனைகள், சவால்ககளைச் சந்திக்கக்கூடிய காலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உங்களை பற்றி தேவையில்லாத மற்றும் அவதூறான கருத்துகள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் நண்பர்கள், உடன் இருப்பவர்களுடனேயே சண்டைகள், மனஸ்தாபங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சஞ்சாரத்தால் தொழில் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பணம் சார்ந்த விஷயங்களில் இழப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனைகள், தகராறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்: மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் மனப் பதற்றம், மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களின் குத்தும் பேச்சால் பெரிய பிரச்சனைகள் தகராறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும். தேவையில்லாத இடங்களிலும், நபர்களிடமும் கோபங்கள் ஏற்படும். 40 நாட்களுக்கு மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications