'பொங்கல்' ... 'தலைவர்' கவுண்டமணியை சந்திக்கும் 'தொண்டன்' செந்தில்
Subscribe to Oneindia Tamil
செந்தில்: வணக்கம் தலைவரே..
கவுண்டமணி: வணக்கம் தொண்டா! நாடும் நாட்டு மக்களும் எப்படி இருக்காங்கடா!
செந்தில்: உங்க புண்ணியத்துல நல்லா இருக்காங்க..
கவுண்டமணி: சரி எதுக்கு இப்ப வந்த..
செந்தில்: பொங்கல் வருதுங்க தலைவரே..அதான் வாழ்த்து வாங்கிட்டும் சொல்லிட்டும் போலாம்னு வந்தேன்...
கவுண்டமணி: ஏப்பா.. அந்த பொங்கலை கொஞ்சம் இந்த தொண்டனுக்கு கொடுங்க..
செந்தில்: என்னது தலைவரே பொங்கல் தர்றீங்களா?
கவுண்டமணி: ஏன்டா. இதுக்கு முன்னாடி பொங்கலை பார்த்ததே இல்லையா.. இப்படி அதிர்ச்சி ஆகிற..
செந்தில்: இல்ல தலைவரே,, நீங்க மக்களுக்கும் சரி தொண்டருக்கும் சரி,, பொம்பளைகளுக்கும் சரி அல்வாதான் கொடுப்பீங்கன்னு ஊருக்குள சொல்றாங்கள்.. அதான் ஒரு டவுட்...
இதற்கு கவுண்டமனி என்ன செய்திருப்பார் ?












Click it and Unblock the Notifications