8 பேர் வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு...!
Subscribe to Oneindia Tamil
அந்த இளம் பெண் பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்திருந்தாள். அதற்குப் பிறகு முதல் முறையாக தனது தாயைச் சந்திக்க வீடு திரும்பினாள்.
தாயும், மகளும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மகள் சொன்னாள், அம்மா உனக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். போன வாரம் எனக்கு கன்னித்தன்மை பறி போய் விட்டது...
அதைக் கேட்ட தாய், இதில் ஆச்சரியத்திற்கு என்ன உள்ளது. இன்று இல்லாவிட்டால் நாளை போகப் போவதுதான். நல்லபடியாக இருந்ததா...என்றாள்.
அதற்கு மகள் சொன்னாள், கலவையாக இருந்ததம்மா... முதல் எட்டு பேர் வரை 'கிரேட்'டாக இருந்தது. அதற்குப் பிறகு எனக்கு வலிக்க ஆரம்பித்து விட்டது...












Click it and Unblock the Notifications