For Daily Alerts
Just In
அது உன் தப்பு!
கடற்கரை மணலில் ஒரு பெண் அமர்ந்து கைரேகை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை கலாய்ப்பதாக நினைத்து அவள் முன் சென்று அமர்ந்தான் ஒருவன்.
என்னைப் பற்றி சொல்லேன் என்று கூறி கையை நீட்டினான்.
அவள் அவனுடைய கையை பிடித்து நீ இரண்டு குழந்தைகளுக்கு அப்பா என்றாள்.
உடனே அவன் சத்தமாக சிரித்தான். நீ தப்பா சொல்றே நான் மூணு குழந்தைகளுக்கு அப்பா என்றான்.
உடனே அந்த ஜோசியக்காரி, நீயாக அப்படி நினைத்துக்கொண்டால் அதுக்கு நான் பொறுப்பு இல்லை என்றாள்.
Comments
English summary
That is not my mistake!
Story first published: Thursday, October 25, 2012, 17:55 [IST]