ரமேஷ்: நான் கடவுளுக்கு மட்டும்தான் பயப்படுவேன்
சுரேஷ்: அப்ப உங்க மனைவிக்கு பயப்படுறீங்களே?
ரமேஷ்: என்னோட மனைவி எனக்கு கடவுள் மாதிரி அதான்.