கடவுள் நல்லவங்களைதான் ரொம்ப சோதிப்பாராம்.. ஆனா, அப்டி நா என்ன நல்லது செஞ்சிட்டேன்னு எனக்கே தெரியல!
கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் எப்படி இருக்கும் என நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பெரும்பாலும் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் இப்படித்தான் நகைச்சுவையாக இருக்கும் என படித்ததும் சிரிப்பை வரவழைக்கக்கூடிய மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள், நண்பராக, குருவாக, அரவணைப்பாளராக, ஆபத்பாண்டவராக என கடவுளையும் தங்களுக்குப் பிடித்த மாதிரி, தங்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்வார்கள். சமயங்களில் தங்களது தேவைகளை உரிமையாகவும், செல்லமாக திட்டியும்கூட கடவுளிடம் பெற்றுக் கொள்வார்கள். சோதனை நேரங்களில் கோபப்படவும்கூட செய்வார்கள்.
அதனாலேயே கடவுளையும் மீமர்கள் அவ்வப்போது தங்களது மீம்ஸ்களில் ஒருவராக்கி விடுவார்கள். கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உரையாடல் இப்படியும்கூட இருக்கிறது என்பது மாதிரியான மீம்ஸ்கள் இணையத்திலும் டிரெண்டிங் ஆகி விடும்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications