இன்சாட் 3பி: மார்ச் 22-ல் விண்ணில் செலுத்தப்படும்
பெங்களூர்: இந்தியாவின் ன்றாவது தலைறை செயற்கைக் கோள், இன்சாட்-3பி மார்ச் 22-ம் தேதி பிரெஞ்சு கயானாவிலுள்ள கொரு ஏவுதளத்திலிருந்து ஏவப்படும்.
ஏயான் 505 ராக்கெட் இன்சாட்-3பி செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும். இன்சாட் தவிர, ஆசியாஸ்டார் என்ற மற்றொரு செயற்கைக் கோளும் அதே நிாளில் செலுத்தப்படவுள்ளது. ஏயான் ராக்கெட்டின் 128 விண் பயணம் இது.
இந்திய நிேரப்படி அதிகாலை 4.47 மணியிலிருந்து 5.14க்குள் இன்சாட் விண்ணில் செலுத்தப்படும்.
இன்சாட் 3பி செயற்க்ை கோள் 2070 கிலோ எடை கொண்டது. ன்றாவது தலைறை செயற்கைக் கோள் வசையில் இது தலாவது செயற்கைக் கோளாகும். தகவல் தொடர்புக்கு இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும். 12 விவுபடுத்தப்பட்ட சி. பான்ட் டிரான்ஸ்பான்டர்கள், 3 கே.யு. பான்ட் டிரான்ஸ்பான்டர்கள் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைக்கான டிரான்ஸ்பான்டர்கள் ஆகியவை இதில் உள்ளன.
தற்போது விண்ணில் உள்ள இன்சாட் 2ஈ செயற்கைக் கோளுக்கு கிழக்கே 83 டிகி கோணத்தில் இன்சாட் 3பி நலை நறுத்தப்படும். அதன் பிறகு தனது சேவையை அது துவக்கும். மார்ச் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நலவின் குறுக்கீடு இருக்கும் என்பதால் அதன் பிறகு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக ஏயான்ஸ்பேஸ் நறுவன செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டிருந்தது












Click it and Unblock the Notifications