பட்ஜெட்டில் நதித் தட்டுப்பாட்டை போக்க எந்த அறிவிப்பும் இல்லை
மும்பை: நதித் தட்டுப்பாட்டைப் போக்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என பொருளாதார நபுணர் பண்டாரே கூறினார்.
டாடா சர்வீசஸ் நறுவனத்தின் பொருளாதார ஆலோசகரான பண்டாரே ம்பையில் நிடந்த பட்ஜெட் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினார். அவர் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு அதிக நதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.
ஊரக வளரச்சிக்கு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய நதி ஒதுக்கப்படவில்லை. கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அதிக க்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், அதன் ஏற்றுமதி வருவாய் மீது வ விதிக்கப்பட்டுள்ளது.
2000-2001ம் ஆண்டில் நிாட்டின் மொத்த உற்பத்தி 6 தல் 6.5 சதவீதம் உயரும் என்றார்.
கோடாக் மகிந்திரா நறுவனத்தின் தலைமை செயல் அதிகா சேகர் சாத்தே கூறுகையில், பங்குகள், மீயூச்சுவல் பண்ட்கள் ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட்டால் பிரச்சினை தான் என்றார்.