வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சிப்காட் தொழில் வளாகங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பு தமிழகத்தினருக்கே: தல்வர்

சென்னை:

"சிப்காட் தொழில் வளாகங்களில்90 சதவீத வேலை வாய்ப்பு தமிழ்நிாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. 10 சதவீத அளிவிற்குதான் வெளிநிாட்டினருக்கு தரப்படுகிறது என்று சட்டசபையில் தல்வர் கருணாநதி கூறினார்.

சட்டசபையில் திங்கள்கிழமை கேள்வி நிேரத்தின்போது, தமாகா உறுப்பினர் கோதண்டம் பேசுகையில், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, நிெமிலி ஆகிய இடங்களில் உள்ள சிப்காட் தொழில் வளாகங்களில், இத்தொழில் வளாகம் அமைய நலம் தந்தவர்களிந் வாசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுமா என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்து தல்வர் கருணாநதி பேசியதாவது:

சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்க நலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், பதிவு செய்யப்படும் குத்தகைப் பத்திரத்தில், நலம் தந்தவர்களுக்கு 10 சதவீதம் வரை வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்ற நபந்தனை விதிக்கப்படுகிறது.

இத்தொழில் வளாகங்களில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நிாட்டைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. 10 சதவீதம் அளவுக்கு, என்ஜீனியங் போன்ற வேலைவாய்ப்புதான் வெளிநிாட்டினருக்கு ஒதுக்கப்படுகிறது.

அழகி (தமாகா): ஹூன்டாய் போன்ற தொழிற்சாலைகளில் சிறிய உதிபாகங்கள் கூட தமிழ்நிாட்டில் வாங்கப்படுவதில்லை. வெளிநிாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

தல்வர்: இது உண்மை என்றால் அரசு உய விசாரணை மேற்கொள்ளும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+