வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கார்ட்டூன் குறும்படங்கள்: தூர்தர்ஷனில் விரைவில் ஒளிபரப்பு
டெல்லி:
பிரபல கார்ட்டூனிஸ்ட்டுகளின் குறும்படங்கள் விரைவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
திரையில் நிகைச்சுவையை உணர்ச்சிப்பூர்வமாய் சொல்லி ரசிகர்களைக் கவர்ந்தவர்கள் சார்லி சாப்ளின் மற்றும் ராஜ்கபூர். இந்த வசையில் இப்போது சுதிர் தைலாங் மற்றும் நிான்கு பிரபல கார்ட்டூன் நபுணர்கள் சேர்ந்துள்ளனர். மக்களின் தினச வாழ்க்கையில் நிடக்கும் விஷயங்களை, பிரச்சனைகளை மிகத் தத்ரூபமாக தங்களது கார்ட்டூன் லம் வெளிப்படுத்தும் இவர்கள், தற்போது டெலிபிலிம் தயாத்துள்ளனர்.
டெல்லியில் சமீபத்தில் நிடந்த கார்ட்டூன் ஆண்டு விழாவில் இவர்களது கார்ட்டூன் படங்கள் திரையிடப்பட்டன. சுதிர் தைலாங், சங்கர் பிள்ளை, மயோ மிரன்டா, அபு ஆபிரஹாம், சாவேல் ஆகியோர் நிாட்டுப்பற்று, சதாய உணர்வு, தத்துவம் ஆகியவற்றை சித்தக்கும் கார்ட்டூன்களை வெளியிட்டனர். இந்த கார்ட்டூன் குறும்படங்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பப்படும் என்று தெகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.