வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
நலத்தகராறு: சொந்த மகன்களால் தந்தை எத்துக் கொலை
திருச்சி:
நலத்தைப் பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறில் 70 வயது தியவர் தன் சொந்த மகன்களால் எத்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சியிலுள்ள சோலமாதேவி கிராமத்தைச் சேர்ந்த னியாண்டி என்பவருக்கு 5 ஏக்கர் நலம் சொந்தமாக இருந்தது. அதைப் பித்துக் கேட்ட இவரது இரண்டு மகன்களும் அவர் கொடுக்காததால் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் சொந்த தந்தை என்றும் பார்க்காமல் அவரை உயிரோடு எத்துக் கொலை செய்தனர்.
பின்னர் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications