வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பிகால் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
பாட்னா:
பிகார் சட்டசபையில் புதிய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர். பிகார் சட்டமன்ற சபாநிாயகர் பிசேஷ்வர் கான் இப்பதவியேற்பு நகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தலில் அமைச்சர் சுஷீல் குமாரும், அடுத்ததாக அமைச்சர் ஸ்டீபனும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ன்னதாக ராஜ்பவனில் சபாநிாயகர் பிசேஷ்வர் கானுக்கு கவர்னர் வினோத் சந்திரா பாண்டே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications