வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
லினாரெஸ் செஸ்: ஒருவழியாய் வென்ற ஆனந்த்
லினாரெஸ்:
லினாரெஸ் சூப்பர் கிரான்ட் மாஸ்டர்கள் செஸ் போட்டியில் தொடர்ந்து டிரா செய்து வந்த இந்தியாவின் விஸ்வநிாதன் ஆனந்த் ஒரு வழியாக வெற்றி பெற்றார்.
ஆனந்துக்கும், அலெக்சாண்டர் காலிப்மேனுக்கும் இடையிலான போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்றார்.
வெள்ளிக்கிழமை நிடந்த ன்று போட்டிகளில் ஆனந்த்-காலிப்மேன் போட்டி மட்டுமே டிவு தெந்த போட்டியாகும். பிற இரு போட்டிகளும் டிராவில் டிந்தன.
இந்த சுற்றின் இறுதியில் காஸ்பரோவ் தொடர்ந்து ன்னணியில் உள்ளார். ஆனந்த் கடைசி இடத்தில் தொடர்ந்து உள்ளார். இறுதிச் சுற்றில் காஸ்பரோவுடன், ஆனந்த் மோதவுள்ளார். கிராம்னிக், பீட்டர் லீக்கோவுடனும், ஷிரோவ், காலிப்மேனுடனும் மோதவுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications